மஹரகம கந்துல யானை பாணந்துறை பிரதேசத்தில் ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது யானை கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.நேற்று (17) பிற்பகல் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கந்துல யானை பாகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
கந்துல யானையின் உடலில் பல கத்திக்குத்து காயங்கள் காணப்படுவதுடன் சம்பவத்தின் போது யானை குடிபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.