இந்தியாவின் – விசாகப்பட்டினத்தில் இடம்பெறும் இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
உலக கிண்ண T20 தொடர் ஆரம்பிப்பதற்கு 6 மாத காலம் உள்ள நிலையில் அதனை இலக்கு வைத்து இந்த தொடரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.