அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கம் ஒன்றில் இருந்து 22கிலோகிராம் (KG) நிறையுள்ள பெறுமதியான இரத்தினக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது இரத்தினக்கல் உள்ளே நீர் குமிழிகள் இருப்பதால் இந்த இரத்தினக்கல் சிறப்பு வாய்ந்தது என கூறப்படுகின்றது.
இரத்தினக்கல்லின் உரிமையாளர் இரத்தினக்கல்லை ஆபரண அதிகார சபைக்கு வழங்கியுள்ளதாகவும்
மேலும் சர்வதேச சந்தையில் அதனை விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.