ரணிலின் சிரேஷ்ட ஆலோசகராக ஐக்கிய மக்கள் கட்சியின் சக்தி எம்.பி நியமனம்!

0
9

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும், மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான செயலணியின் தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஸ் இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here