நான்கு பாடசாலைகளின் நீண்ட காலக் கனவு நிறைவு!

0
5

மட்டு மண்ணில் நான்கு (04) பாடசாலைகளின் நீண்ட காலக் கனவு நிறைவு. க.பொ.த உயர்தரம் ஆரம்பிக்க பின்வரும் பாடசாலைகள் 1C தரம் பாடசாலைகளாக உத்தியோக பூர்வமாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. பன்சேனை பாரி வித்தியாலயம், கோரகல்லிமடு ரமணமகரிசி வித்தியாலயம், காயங்கடா கண்ணகி வித்தியாலயம், உன்னிச்சை மகா வித்தியாலயம் , ஆகிய பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன.

1C தரப் பாடசாலைகளாக தரமுயர்வு செய்யப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here