Tag: hirunews
සබරගමුව,මධ්යම සහ බස්නාහිර හවස වැසි
සබරගමුව,මධ්යම සහ බස්නාහිර පළාත්වලත් ගාල්ල සහ මාතර දිස්ත්රික්කවලත් ස්ථාන ස්වල්පයක පස්වරු 2.00 පසු වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති වන බව කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව...
உரத்தின் விலையில் மாற்றம்.
சந்தையில் உரத்தின் விலை குறைவடைந்துள்ளது என தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது.
தேவையானளவு உரம் நாட்டில் காணப்படுவதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா தெரிவித்துள்ளார்.
10,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் டிசம்பர்...
மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 198 குடும்பங்களைச் சேர்ந்த 662 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த நிலையம்...
முதலாவது T20 கிரிக்கெட் – இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி
இந்தியாவின் - விசாகப்பட்டினத்தில் இடம்பெறும் இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட...
மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலி.
புத்தளம் முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமட்டாவ பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முந்தல் அக்கர 60 கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல்...
இராணுவத்தில் இருந்து 27,000 பேர் வெளியேறியது ஏன்?
இந்த வருடம் இராணுவத்தில் இருந்து 27,000 பேர் வெளியேறியமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் இன்று (23) கலந்து கொண்டு...
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு பெண்கள் உயிரிழப்பு!
ஹாலிஎல உடுவர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அங்கு வசித்து வந்த பெண்கள் இருtu; உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஹாலிஎல பொலிஸ் நிலைய...
இன்றைய வானிலை அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்தியஇ சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில்...
බදුලු තැපැල් දුම්රිය දෙකම නවතී.
උඩරට දුම්රිය මාර්ගයේ නාය යෑම් හේතුවෙන් අද (22) කොළඹ කොටුව සිට බදුල්ල සහ බදුල්ල සිට කොළඹ බලා ධාවනය වන රාත්රී තැපැල් දුම්රියයන් දෙක අවලංගු...
උසස් පෙළ සලසුම් කළ පරිදි
අධ්යාපන පොදු සහතික පත්ර උසස් පෙළ 2023 විභාගය කලින් සැලසුම් කළ පරිදි ලබන ජනවාරි මාසයේ දී පවත්වන බව අධ්යාපන අමාත්යංශය කියයි
ඒ අනුව උසස් පෙළ...