பொலிஸ் அதிகாரியொருவர் இன்று (06) காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
54 வயதான பொலிஸ் அதிகாரியே தற்கொலை செய்து கொண்டவர் ஆவார்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் நேற்றிரவு பேலியகொட அதிவேக வீதி வாயிலில் கடமையாற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவரதுஇ தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.