நேற்று காலை 07.20 மணியளவில் சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்த விமானத்தில் எட்டு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவருடன் இந்திய பிரஜையொருவர் தகாத முறையில் நடந்துள்ளார்.

அதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய இந்திய விமானப் பயணியை விமான ஊழியர்கள் கைது செய்து கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here