சவால் விடும் முன்னாள ஜனாதிபதி !

0
20

அடுத்த வருடம் நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற கண்காட்சி ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளத் தயாராவதாக செய்திகள் உலாவுவதாகவும், அது உண்மையா? என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனை மறுத்த மகிந்த, தமக்கு அவ்வாறான எண்ணம் இல்லை என்றும் அடுத்த வருடம் ஆட்சியைக் கைப்பற்றுவதே தமது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here