ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்த விசேட கூட்டம் எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பல அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here