மஸ்கெலியா கிலன்டில்ட்தோட்டம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய ஆதி ஆத்மக அஸ்டோத்தரச் சத சிவலிங்க தேவஸ்தான கிரியைகள் (20.03.2024) அன்று ஆரம்பமாகி, (21.03.2024) திகதி எண்ணைக்காப்பு தொடர்து (23.03.2024) திகதி வரை மஹாகும்பாபிஷேகம் நடைபெரும். தொடர்ந்து 12 நாட்கள் மண்டல பூஜை இடம்பெறும். அனைவரும் வருக சிவன் அருளைபெருக.