யானைத் தாக்குதலுக்கு இலக்காகி 14 வயது சிறுமி பலி..!

0
4

மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 14 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று (26.03.2024) இரவு உயிரிழந்துள்ளார் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை வாகரை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here