யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது சாந்தனின் பூதவுடல்!

0
4

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியானது வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.

இதற்கமைய, சாந்தனின் இறுதிக்கிரியை திங்கட்கிழமை (04.03.2024) நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here