பெண்களுக்கு எதிரான வன்முறை!

0
6

பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்குப் பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கு அமைய, இந்தச் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனக் காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here