டிசம்பர் மாதம் A/L பரீட்சை!

0
4

விடைத்தாள்கள் திருத்தத்தைச் சரியான நேரத்தில் பூர்த்திச் செய்ய முடிந்தால் 2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் எனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு கடந்த வருடம் போன்று இந்த வருடமும் உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here