தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்றையதினம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவிருந்தனர்.
எனினும் அந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.