டெங்கு காய்ச்சலின் பரவல் காரணமாக 175 நிறுவனங்களுக்குச் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் மட்டும் 6,500 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here