சிறுநீரக பையில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்கள்

0
7

தாய்வானில் யுவதி ஒருவரின் சிறுநீரக பையில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை வைத்தியர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர்.

சியோ யு என்ற 20 வயது யுவதிக்கே இவ் அறுவை சிகிச்சையின் நடந்துள்ளதூ.அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த யுவதி நீர் அருந்துவதற்கு பதிலாக வேறு பானங்களை அதிகமாக அருந்தியதன் காரணத்தினாலே அவரது சிறுநீரகத்தில் அதிகமாக கற்கள் உருவாகியுள்ளதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here