எரிபொருள் விலையில் மாற்றம் !

0
17

எரிபொருள் விலையை 500% அதிகரிக்கக் கியூபா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெப்ரவரி 1ஆம் திகதி முதல் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாகக் கியூபா அரசாங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள் விலையுடன் சேர்த்து மின்சாரக் கட்டணமும் 25% அதிகரிக்கும்.

கியூபா 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை தற்போது சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here