Monday, May 20, 2024

Tag: lanka sri

பாடசாலை விடுமுறை ஆரம்பம்

0
எதிர்வரும் பாடசாலை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரியா ஹேரத் எழுப்பிய...

‘‘ஹமாஸ் அழியும் வரை போர் தொடருமா ?

0
பணயக் கைதிகளை விடுவிக்க ஏதுவாகஇ 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ அறிவித்துள்ளார். இது பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே. போர்க்கால அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது...

தழிழ் மக்களை சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாக தென்னிலங்கை சித்தரித்ததன.

0
நாடாளுமன்றத்தில் இன்று (23.11.2023 )இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் நம் நாட்டின் தழிழ் மக்களை சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாக தென்னிலங்கை சித்தரித்ததன் விளைவே இன்றைய பாதுகாப்பு...

ஏரிக்குள் விழுந்த ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான கெப் வண்டி

0
நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று(2023.11.22) வந்த கெப் வண்டியொன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்னால் உள்ள ஏரிக்குள் விழுந்துள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான கெப் வண்டியொன்றே இவ்வாறு ஏரிக்குள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்டோர்...

மலையக ரயில் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

0
நேற்றிரவு (22)  ஹாலிஎல ரயில் நிலையத்துக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலையக ரயில் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மலையக ரயில் சேவையில் பதுளை வரை இயங்கும் ரயில்கள் மறு அறிவித்தல் வரை நானுஓயா...

ரயில் பயணங்களை இரத்து செய்ய வேண்டிய நிலை !

0
ரயில் என்ஜின் உதிரிப்பாகங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினால் ரயில் என்ஜின்களை திருத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய நேரத்தில் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த முடியாதுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால்இ நாளாந்தம் ரயில் பயணங்கள் சிலவற்றை...

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் பண மோசடி.

0
ஜெர்மன், சுவிட்ஸர்லாந்து , கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதாக யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார். கடந்த...

இலங்கை கடற்றொழிலாளர்கள் ஐந்து பேர் இந்திய கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0
இந்தியா - இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் ஒரு படகுடன் ஐந்து பேரை இந்திய கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீன்...

தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் 1

0
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை (O/L) பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று  உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இந்தத் தகவலை வெளியிட்டார். இதேவேளை கல்வி...

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை – எதிர்கட்சி தலைவரை முற்றுகையிட்ட ஆளுங்கட்சி!

0
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வு 30 நிமிடங்களுக்குப் பின்னர் ஆரம்பமானது. சபைக்குள் கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தி புகைப்படம்இ வீடியோ எடுத்தல் மற்றும் நேரலை (டுiஎந) ஒளிபரப்பு போன்றவற்றை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS