மஹவ மற்றும் ஓமந்தே வரையிலான புகையிரத பாதையை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியை நவீனமயப்படுத்துவதன் காரணமாக ஜனவரி 7ஆம் திகதி முதல் 6 மாத வரை அப் புகையிரத பாதை மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே.அதற்கமைய அக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ வரையிலும் அனுராதபுரத்திலிருந்து காங்கசந்துறை வரையிலும் இரு திசைகளிலும் புகையிரத சேவைகள் இடம்பெறும் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here