மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

0
11

மட்டக்களப்பு செங்கலடியை சேர்ந்த நபர் ஒருவர் தனது உறவினர்களை பார்க்க திருகோணமலை ஈச்சிலம் பற்று நோக்கி இன்று காலை மோட்டார் வாகனத்தில் பயணித்த சமயம் விபத்துக்குள்ளாகி ஸ்தலத்திலேயே பலியாகிவிட்டார் இவரோடு பயணித்த மற்றைய நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here