பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக இலங்கை மின்சாரச் சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.கடந்த சனிக்கிழமை மாலை நாடளாவிய ரீதியாகத் திடீர் மின் தடை ஏற்பட்டிருந்தது.மின்னல் தாக்கம் காரணமாகவே இந்த மின்தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த மின் விநியோக பாதையில் உடனடியான சீரமைப்பை மேற்கொள்வது உள்ளிட்ட சில பரிந்துரைகளைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here