பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள்!

0
4

மின்கட்டண உயர்வால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த குடும்பங்களின் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் பாடசாலைக்குச் செல்வதையே நிறுத்தியுள்ளதாகப் பொருளாதார நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுவில் தெரியவந்துள்ளது.

மின்கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்த பொதுப் பயன்பாட்டு ஆணையமே அதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here