மின்கட்டண உயர்வால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த குடும்பங்களின் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் பாடசாலைக்குச் செல்வதையே நிறுத்தியுள்ளதாகப் பொருளாதார நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுவில் தெரியவந்துள்ளது.
மின்கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்த பொதுப் பயன்பாட்டு ஆணையமே அதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.