CID முன்னிலை மைத்திரி!

0
3

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (25.03.2024) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னாலுள்ள உண்மையான சூத்திரதாரி யார் என்பது தமக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் ஊடகங்களுக்குக் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். நீதிமன்றம் உத்தரவிடுமாயின் குறித்த தகவல்களைத் தாம் இரகசியமாக நீதிபதிகளிடம் வழங்க தயாரென அவர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here