தமிழ்நாட்டில் இன்று காலை இலகுவான நிலநடுக்கம் பதிவானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
3.2 மெக்னிடியூட் அளவில் பதிவானதாக இந்திய புவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 10 கிலோமீற்றர்(km) ஆழத்திலும்
தாக்கம் சுமார் 100 கிலோமீற்றர்(km) சுற்றளவு வரை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.