காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஐ.நா பாதுகாப்பு சபையில் நடத்தப்பட வாக்கெடுப்பு இன்று (20.12.2023) இரவு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி நேற்று (19.12.2023 ) இரவு வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,பேச்சுவார்த்தையில் இறுதி உடன்பாடு எட்ட முடியாததால் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, காசா பகுதியில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு அமைப்பால் முன்மொழிவு செய்யப்பட்டது, ஆனால் அமெரிக்கா அந்த திட்டத்தை தடை செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here