இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது குறித்து ஜப்பான் அரசாங்கத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகஇ குறித்த திட்டம் இடைநடுவே கைவிடப்பட்டது.