அலரி மாளிகையில் விருந்து

0
6

அலரி மாளிகையில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.பொருட்கள் மற்றும் சேவை வரியை 18 சதவீதமாக உயர்த்தியதை கொண்டாடும் வகையில் இவ் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமர் நடத்திய விருந்தில் ஜனாதிபதி , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் பெருமளவான அமைச்சர்கள் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here