Monday, May 20, 2024

Tag: sri lanka news

தூபியை தகர்த்தெறிந்து தகர்த்தெறிந்து !

0
மட்டக்களப்பு கிரான் தரவையில் எதிர்வரும் 27ஆம் திகதி தங்களது உயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தூபி வாழைச்சேனை பொலிஸார் தகர்த்தெறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டத்துக்கு முரணாக தூபி அமைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸாரால் நீதிமன்றத்தின்...

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு பெண்கள் உயிரிழப்பு!

0
ஹாலிஎல உடுவர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அங்கு வசித்து வந்த பெண்கள் இருtu;  உயிரிழந்துள்ளனர். அவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ஹாலிஎல பொலிஸ் நிலைய...

மலையக ரயில் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

0
நேற்றிரவு (22)  ஹாலிஎல ரயில் நிலையத்துக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலையக ரயில் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மலையக ரயில் சேவையில் பதுளை வரை இயங்கும் ரயில்கள் மறு அறிவித்தல் வரை நானுஓயா...

தொடரும் மண்சரிவு எச்சரிக்கை !

0
தொடரும் சீரற்ற கால நிலையால் பதுளை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, குருணாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.   அவற்றுள் பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு...

22 இலட்சம் பேருக்கு உணவு தேவை !

0
காஸாவில் 22 இலட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. காஸாவில் உள்ள மருத்துவமனைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தற்போது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், காஸா நிலவரம் குறித்து தொடர்ந்து ஐக்கிய நாடுகள்...

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் பண மோசடி.

0
ஜெர்மன், சுவிட்ஸர்லாந்து , கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதாக யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார். கடந்த...

බාල බෙහෙත් සිද්ධියට වෛද්‍ය සැපයුම් අධ්‍යක්‍ෂ ඇතුළු හතරක් රිමාන්ඩ්

0
ප්‍රමිතියෙන් තොර ප්‍රතිදේහ එන්නත් ගෙන්වා රජයේ රෝහල්වලට බෙදා හැරීමේ සිද්ධිය සම්බන්ධයෙන් සැකපිට අත්අඩංගුවට ගත් වෛද්‍ය සැපයුම් අංශයේ අධ්‍යක්‍ෂ ඇතුළු සිව්දෙනකු ලබන 29 වැනිදා තෙක්...

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை – எதிர்கட்சி தலைவரை முற்றுகையிட்ட ஆளுங்கட்சி!

0
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வு 30 நிமிடங்களுக்குப் பின்னர் ஆரம்பமானது. சபைக்குள் கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தி புகைப்படம்இ வீடியோ எடுத்தல் மற்றும் நேரலை (டுiஎந) ஒளிபரப்பு போன்றவற்றை...

Budget 2024

0
The Appropriation Bill for the 2024 fiscal year was presented in parliament today by President Ranil Wickremesinghe in his capacity as Finance Minister. Before starting...

ලෝක උරුම ලයිස්තුවෙන් නකල්ස් රක්ෂිත වනාන්තරය ඉවත් වීමේ අවදානමක් මතුව ඇති...

0
රාජ්‍ය අමාත්‍ය ඩයනා ගමගේ මහත්මියගේ පාර්ලිමේන්තු මන්ත්‍රී ධූරයට එරෙහිව ගොනු කොට තිබූ රිට් පෙත්සම සම්බන්ධ තීන්දුව විවේචනය කිරීමෙන් සමාජ ක්‍රියාකාරී ඕෂල හේරත් මහතා විසින්...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS