Tag: NEWS WIN
இன்றய வானிலை அறிகை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அரிவித்துள்ளது.
மேலும் இவடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் ஒரளவு...
தழிழ் மக்களை சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாக தென்னிலங்கை சித்தரித்ததன.
நாடாளுமன்றத்தில் இன்று (23.11.2023 )இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் நம் நாட்டின் தழிழ் மக்களை சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாக தென்னிலங்கை சித்தரித்ததன் விளைவே இன்றைய பாதுகாப்பு...
இலங்கையில் பத்தாயிரம் ரூபா நாணயத் தாள் புழக்கத்தில்.
இலங்கையில் பத்தாயிரம் ரூபா நாணயத் தாள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக போலித் தகவல்க ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இவ்வாறு பத்தாயிரம் ரூபாய்...
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு பெண்கள் உயிரிழப்பு!
ஹாலிஎல உடுவர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அங்கு வசித்து வந்த பெண்கள் இருtu; உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஹாலிஎல பொலிஸ் நிலைய...
மலையக ரயில் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (22) ஹாலிஎல ரயில் நிலையத்துக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் மலையக ரயில் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மலையக ரயில் சேவையில் பதுளை வரை இயங்கும் ரயில்கள் மறு அறிவித்தல் வரை நானுஓயா...
தொடரும் மண்சரிவு எச்சரிக்கை !
தொடரும் சீரற்ற கால நிலையால் பதுளை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, குருணாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு...
22 இலட்சம் பேருக்கு உணவு தேவை !
காஸாவில் 22 இலட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
காஸாவில் உள்ள மருத்துவமனைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தற்போது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், காஸா நிலவரம் குறித்து தொடர்ந்து ஐக்கிய நாடுகள்...
புத்தளம் மாவட்ட நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் தப்போவ மற்றும் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் கே சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இந்நிலையில் தப்போவ நீர்த்தேக்கத்தின்...
பாராளுமன்றத்தின் நடுவில் புகை குண்டு !
2024 வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிப்பதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியுற்ற அல்பேனியாவின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் நடுவில் புகை குண்டுகளை வீசியும் தீ வைத்தும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
1992 முதல் 1997 வரை அல்பேனியாவின் முதல்...
බාල බෙහෙත් සිද්ධියට වෛද්ය සැපයුම් අධ්යක්ෂ ඇතුළු හතරක් රිමාන්ඩ්
ප්රමිතියෙන් තොර ප්රතිදේහ එන්නත් ගෙන්වා රජයේ රෝහල්වලට බෙදා හැරීමේ සිද්ධිය සම්බන්ධයෙන් සැකපිට අත්අඩංගුවට ගත් වෛද්ය සැපයුම් අංශයේ අධ්යක්ෂ ඇතුළු සිව්දෙනකු ලබන 29 වැනිදා තෙක්...