Tag: lankasri
இலங்கையில் பத்தாயிரம் ரூபா நாணயத் தாள் புழக்கத்தில்.
இலங்கையில் பத்தாயிரம் ரூபா நாணயத் தாள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக போலித் தகவல்க ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இவ்வாறு பத்தாயிரம் ரூபாய்...
ஏரிக்குள் விழுந்த ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான கெப் வண்டி
நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று(2023.11.22) வந்த கெப் வண்டியொன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்னால் உள்ள ஏரிக்குள் விழுந்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான கெப் வண்டியொன்றே இவ்வாறு ஏரிக்குள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்டோர்...
நாட்டில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
சந்தையில் தற்போது ஒரு கிலோ வெள்ளை சீனி 320 முதல் 350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக மக்களுக்கு நியாயமான விலையில் பொதுமக்களுக்கு...
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு பெண்கள் உயிரிழப்பு!
ஹாலிஎல உடுவர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அங்கு வசித்து வந்த பெண்கள் இருtu; உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஹாலிஎல பொலிஸ் நிலைய...
மின்னல் தாக்கியதில் மாணவன் பலி.
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் மின்னல் தாக்கியதில் மாணவன் ஒருவர் அதிர்ச்சியடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கிய போது 15 வயதுடைய குறித்த மாணவன் தனது வீட்டின் தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்னல்...
தொடரும் மண்சரிவு எச்சரிக்கை !
தொடரும் சீரற்ற கால நிலையால் பதுளை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, குருணாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு...
இன்றைய வானிலை அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்தியஇ சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில்...
බදුලු තැපැල් දුම්රිය දෙකම නවතී.
උඩරට දුම්රිය මාර්ගයේ නාය යෑම් හේතුවෙන් අද (22) කොළඹ කොටුව සිට බදුල්ල සහ බදුල්ල සිට කොළඹ බලා ධාවනය වන රාත්රී තැපැල් දුම්රියයන් දෙක අවලංගු...
கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பு – ஜனாதிபதி
அரசியல் தலையீடு இல்லாமல் கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரையும் சார்ந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.கிரிக்கெட் தொடர்பிலான பிரச்சினையில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை.
சித்ரசிறி அறிக்கைக்கமைய புதிய கிரிக்கெட்...
වඩුක්කෝඩෙයි සිද්ධියට පොලිසියේ දෙකකට මාරු
සොරකම් රැසක් සම්බන්ධයෙන් යාපනය වඩුක්කෝඩෙයි පොලිසිය විසින් අත්අඩංගුවට ගෙන බන්ධනාගාර ගතව සිටි සැකකරුවෙකු යාපනය බන්ධනාගාරය තුළ දි හදිසියේම රෝගී ව මියයාමේ සිද්ධියක් සම්බන්ධයෙන් උප...