ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்டோபர் முதல் வாரத்தில் வரும் சனிக்கிழமை(5) ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் வெசாக் நிறைவடைந்தவுடன் ஆரம்பமாகும் என்றும் அவர் அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- Lanka Tamil Story
- Lanka Tamil TV
- Local
- Tamil News Update
- அரசியல்
- உள்ளுர்
- முக்கிய செய்திகள்
- லங்காதமிழ் டிவி
- லங்காதமிழ் தலையங்கம்