தேர்தலில் இலஞ்சம்!

0
4

வாக்குகளைப் பெற்றுக்கொள்ள இலஞ்சம் வழங்குவோருக்கான தண்டப்பணத்தை ஐநூறு ரூபாவிலிருந்து பத்து இலட்சம் வரை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றத்துக்கு நீண்ட காலமாக 500 ரூபா தண்டப்பணமே அறவிடப்பட்டு வந்துள்ளது. தற்போது இந்தத் தண்டப் பணத்தை 10 இலட்சம் வரை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here