ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு

0
7

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு இன்று நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு, சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இந்த மாநாடு நடைபெறும்.
இதில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

அடுத்த வருடம் தேர்தல் வருடம் என்பதால் கட்சியை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வருட மாநாட்டை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here