புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி வளாகத்தில் தீ பரவல்

0
5

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி வளாகத்தில் இன்று அதிகாலை திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது..
இந்நிலையில் தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதுடன், தீயினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என அறிய முடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here