டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் !

0
20

நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் நடந்து வருகிறது. களுத்துறை மாவட்டத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார்.

மேலும்இ உலகளவில் டிஜிட்டல் ஈடுபாடு அதிகரித்துள்ள காலகட்டத்தில் இந்த முயற்சி தொடங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here