ஜனாதிபதியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை – சஜித் பிரேமதாச தெரிவிப்பு

0
5

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எக்காலத்திலும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது அவர் இது தொடர்பாக தெரிவித்த விடயங்கள்,
ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டு வருகின்றன.
அவ்வாறான எந்த முன்னெடுப்பும் இல்லை என்றும்,
அவருடன் எந்த கூட்டணியையும் தாம் அமைக்கப்போவதில்லை என்றும் அரசாங்கத்திடம் இருந்து பணம் பெற்று சில ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here