சர்வதேச சமூகம் இலங்கைக்கு சிவப்பு விளக்கு காட்டியுள்ளதா ?

0
7

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு சிவப்பு விளக்கு காட்டியுள்ளதாகத் நாடாளுமன்ற உறுப்பினர்
ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.  நாவல சுகந்த ஜனதா சபையின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (11.12.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனை குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here