ஆஸ்ப்ரே’ விமான விபத்து

0
7

அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான ‘ஆஸ்ப்ரே’ ரக விமானமொன்று 8 பேருடன் ஜப்பான் நாட்டுக்கு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதைத் தொடா்ந்து, அந்த வகை விமானங்கள் இயக்கப்படுவதை நிறுத்திவைக்க அந்நாடு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சக உயரதிகாரி டாரோ யமாடோ கூறுகையில், ‘ஆஸ்ப்ரே’ விமான விபத்து தொடா்பாக நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தி வருவதாகவும், அதுவரை தங்களது படைகளில் உள்ள அந்த வகை விமானங்கள் இயக்கப்படுவதை நிறுத்திவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினாா்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here