அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

0
6

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்இ 14 தமிழக கடற்தொழிலாளர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்

நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றைய தினம் (06) புதன்கிழமை இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். பின் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக அவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here