அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ள நிலை இதுவாகும் என்று கூறப்படுகிறது.குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கெய்ர்ன்ஸ் விமான நிலையமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மேலும் முதலைகள் விமான நிலையத்தில் உலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.