பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளித்து உலக அமைதிக்காகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாலஸ்தீனாவிற்கு ஆதரவாகச் சால்வை அணிந்து நாடாளுமன்றத்தில் தோன்றினார்.
மேலும் தெரிவித்ததாவது:இரு தரப்பிலும் சிவில் சமூகத்தை மையமாகக் கொண்ட தாக்குதல்களை நாங்கள் நிராகரிக்கிறோம். தாய்மார்கள் குழந்தைகள் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் அவர்கள் இனப்படுகொலையை மறுக்கிறார்கள். உலகில் அமைதி நிலவினால் தான் உலக ஸ்திரத்தன்மை இருக்கும். அதுதான் யதார்த்தம். நாங்கள் எப்போதும் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக நிற்கிறோம். அதுதான் எங்களின் கொள்கை.
நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்குச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது