கடும் மழை தொடர்ந்தால் மின்சார நிவாரணம்!

0
10

கடும் மழை தொடருமானால் எதிர்காலத்தில் மக்களுக்கு மின்சார நிவாரணம் வழங்க முடியும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின்சார கட்டணத்தை செலுத்துவதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போது முழு கொள்ளளவிற்கு நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், அப்படியிருந்தும் திடீரென விலையை குறைக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here