ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கருப்பு உடையில்!

0
14

வற் வரி அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் கறுப்பு உடை அணிந்து இன்று (09) பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர். 2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று ஆரம்பமானது.

அரசின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்த அவர்கள்இ தேர்தலை நடத்த வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here