இந்த ஆண்டின் பிற்பகுதியில், இலங்கையில் இ-பாஸ்போர்ட்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here