அனுராதபுர வைத்தியசாலை கட்டிட வளாகத்தில் தீ விபத்து

0
9

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கட்டிட வளாகத்தில் இருந்த உள்நோயாளிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் மேல் தளத்தின் கூரையில் தொடர்ந்து தீ பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சேத விபரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை. மேலும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here