பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த சிறுவன்!

0
4

திருகோணமலையைச் சேர்ந்த 15 வயதான ஹஷன் ஸலாமா நேற்றைய தினம் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனைப் படைத்துள்ளார். இதன்படி பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையின் 8வது நபராக அவர் திகழ்கிறார்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த சிறுவன் முற்பகல் 11மணியளவில் தலைமன்னாரை அடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here