இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்த விஜயம் நடைபெறுகிறது.
இந்திய அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு இடையில் சந்திப்பு ஏற்பட்டுள்ளது.
9 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அமைச்சர் ஒருவரின் பாகிஸ்தான் விஜயம் இதுவே முதல் தடவையாகும்.