46 வருடங்களின் பின் ஏற்பட்ட மாற்றம்!

0
3

1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக 2023 ஆம் ஆண்டளவில் கொடுப்பனவு நிலுவை மற்றும் நடப்புக் கணக்கு உபரிகளை அடைய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாகக் கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 363 ரூபாவாக இருந்த டொலர் மாற்று வீதம் நேற்று 308 ரூபாவாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாக ரூபாவின் மாற்று வீதம் வலுவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here